435
நாமக்கல் மாவட்டத்தில் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். பள்ளி இடைவேளையின்போது மயங்கி விழுந்த மாணவி தனிஷ்காவை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்...

10724
காணாமல் போனதாக பெரம்பலூர் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவரை 15 நாட்களாக போலீஸார் தேடி வரும் நிலையில், கோவையில் கேட்பாரற்று நின்ற அவரது காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை கிடந்ததால் அவரது நிலை...

20291
திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றையையும் ஆசிரியருக்கு பரிசளித்தனர். ...

1632
மகாராஷ்டிராவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நவீன இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் தோட்...

2735
தண்டாரம்பட்டு அருகே பள்ளி மாணவிகள் பலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். டி.கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு ...

1877
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ...

2515
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவிகளிடம் முறைதவறி நடந்துக்கொண்டதாக அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செய்யாறு வட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரி...



BIG STORY